ஆசிரியர் ;- "வருங்காலத்துல உங்க பையன் சினிமாவுல பெரிய ஆளா வருவான் "
தந்தை :- " ஏன் சார் அப்படிச்சொல்றீங்க? "
ஆசிரியர்: - "கம்பராமாயணத்தை எழுதியது யாருனு, பரிட்சையில கேட்ட கேள்விக்கு கம்பன் னு எழுதறதுக்கு பதிலா கொம்பன் னு எழுதியிருக்கானே "
தந்தை: - "??? "
"பொண்ணோட அப்பா பெரிய ரஜினி ரசிகரா இருப்பாரு னு எப்படி சொல்றீங்க"
" என் பொண்ணு எப்பவும் 'கல கல' னு சிரிச்சுகிட்டே இருப்பானு சொல்றதுக்கு பதிலா எப்பவும் 'லக லக' னு சிரிச்சுகிட்டே இருப்பானு சொல்றாரே அதை வச்சித்தான் "
மாணவன்:- " டங்காமாரி ஊதாரி நாதாரி அப்படி இப்படி னு ஏதாச்சும் நல்ல வார்த்தைகளா கொஞ்சம் சொல்லி கொடுங்க சார் "
ஆசிரியர்:-" எதுக்குடா? "
மாணவன்:- " வருங்காலத்துல சினிமாவுல பாட்டு எழுத போகலாம்னு இருக்கேன் சார், அதான் இப்பவே கொஞ்சம் கத்துவச்சுக்கலாம்னு இந்த மாதிரி பாட்டுங்க தானே இப்பல்லாம் பேமஸ் ஆகுது "
ஆசிரியர்:- " ??? "
அனைத்தும் அதிரடி நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க அய்யா.
நீக்குமூன்றிலும் வார்த்தை விளையாட்டா :)
பதிலளிநீக்குரசித்தேன் !
தங்களின் மேலான ரசனைக்கு மிக்க நன்றிகள் அய்யா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி அய்யா.
நீக்குஆசிரியர் பாவம்...!
பதிலளிநீக்குமிக அருமை ரசித்து படித்தேன். எனது பக்கத்துக்கும் வருகை தாருங்கள்.
பதிலளிநீக்கு