புதன், ஆகஸ்ட் 27, 2014

ஒரு.........



என்னவளே!
அழகாய் தான் இருந்தது
வானவில்-
நீ வரும் வரை.
................................................................



“சொத்தப்பல்லை பிடுங்க அந்த டாக்டர்கிட்ட போனது தப்பாப்போச்சு “
“ஏன் என்ன ஆச்சு?”

“என் சொத்தையே எழுதி வாங்கிடுவார்போல.... அம்புட்டு பீஸ் வாங்கிறார் “
.............................................................................................................................................................


8 கருத்துகள்:

  1. சொத்தை பல்லைத்தானே போகட்டுமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நாம் சேர்த்து வைத்த பணத்தை எல்லாத்தையும் அல்லவா பிடுங்கப்பார்க்கிறார்

      நீக்கு
  2. கவிதை அருமை நண்பரே! ஜோக் சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான ரசிப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.

      நீக்கு
  3. பீஸ் வாங்குறார்ன்னு சொல்லக்கூடாது ,பிடுங்கிறார்ன்னு சொல்லுங்க ,பொருத்தமா இருக்கும் !

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!