சனி, ஜூலை 19, 2014

உறவு விட்டுப்போகாது உண்மையா ?



“வலிக்காம கொட்டுவதில் வல்லவன் யார்?”


“முடி”

இது நம்ம ஆளு:- (அட முடி கொட்டுதுனு நாமசொல்றது இல்லையா அதாங்க ,நல்ல விடுகதையா இல்ல இருக்கு.)
.......................................................................................................................................
“மொட்டைக்கும் சொட்டைக்கும் என்ன வித்தியாசம்?”



 


“தானா விழுந்தா சொட்டை, நாமா அடிச்சா மொட்டை”

இது நம்ம ஆளு:- (அட இதுகூட சரி தாம்பா)
....................................................................................................................................
நம்ம மண்டையில நாமே அடிச்சா ‘டை’

நம்ம மண்டியில வேற யாராவது அடிச்சாலும் ‘டை’ தான்.

இது நம்ம ஆளு:- ( இன்னா போ ! )
.......................................................................................................................................
தலையிலமுடி
ஆண்களுக்கு அதிகமா இருந்தா ஏசுறாங்க அதே
பெண்களுக்கு அதிகமா இருந்தா பேசுறாங்க... .....!?

இது நம்ம ஆளு:- (“அதானே,இது என்னங்க நியாயம்?”)
.............................................................................................................................................
சிந்தனைக்கு ஒரு கேள்வி:- 

சாப்பாட்டுல முடி கிடந்தா உறவு விட்டுப்போகாது என்கிறார்களே?
அது உண்மையா? அப்படிச்சொல்ல காரணம் என்ன?

10 கருத்துகள்:

  1. உங்களின் 'தலை 'யாய சிந்தனையை ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ, இதைத்தான் தலைக்கு மேல வேலைனு சொல்லுவாங்களோ ?

      நீக்கு
  2. தமிழ்மணத்தில் இணைச்சாச்சு!
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    பதிலளிநீக்கு
  4. தலைய வைச்சே இத்தனை அருமையான ஜோக்குகளா?!!!! சூப்பருங்க....

    தலை முடி நிறைய இருந்தா "அப்ப உன் ம்ண்டைக்குள்ள நிறைய களிமண்ணு இருக்குன்னு சொல்லு" அப்படின்னு நக்கல் வேற அடிக்கிறாங்களே! அப்ப தலை மொட்டை அடிச்சா?!!!

    சாப்பாட்டில் தலை முடி...ம்ம்ம்ம் அது சும்மா மூட நம்பிக்கைங்க....பார்க்கப்போனா அது அறிவியல் படி நல்லது இல்லைங்க......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் அய்யா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!