வெள்ளி, ஜூன் 20, 2014

கற்பனைக்குதிரை




எழுத்தாளர் உரை:- " நண்பர்களே! இளம் எழுத்தாளர்களே ! உங்கள்
கற்பனைக்குதிரையை  அவிழ்த்துவிடுங்கள்... கற்பனைகள் விரியட்டும்...."



இளம்எழுத்தாளர் ஒருவர் அருகில் இருந்தவரிடம் " சார், அந்தகுதிரையை எங்க கட்டி வச்சிருக்காங்கனு சொல்லுங்க,நான் போயி அவிழ்த்துவிட்டுட்டு வந்துடறேன்.."
.........................................................................................................................................................

11 கருத்துகள்:

  1. ஹாஹா.. நல்ல கற்பனை..ரசித்தேன்..:)

    பதிலளிநீக்கு
  2. கற்பனைக்குதிரையை அவிழ்த்துக்கிட்டு வந்தால் சரி,, ஓடிட்டா என்ன ? செய்யிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தா பிளாக்ல எழுதுவார். ஓடிட்டா துரத்திபிடிக்க வேண்டியதுதான்.

      நீக்கு
  3. எழுத்தாளரின் மனைவி : குதிரையாவது கற்பனையாவது. அப்ப இவுரு தெனம் எங்க போய்ட்ருக்காரு.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
  4. ஹா..ஹ..ஹா...
    http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post_8.html

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!