புது தண்டனையா
?......
“ என்னது
உன்னுடைய தற்காலிக தண்டனையை ஆயுள் தண்டனையா மாத்தப்போறாங்களா என்னடா சொல்றே...? “
“ ஆமாண்டா நான்
காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செஞ்சு வைக்கப்போறாங்க”
.............................................................
அப்ப அது யாரு வீடா இருக்கும் ?.....
“ எப்படிடா
திருடப்போன இடத்துல மாட்டிக்கிட்டே? “
“ நான் யாருக்கு
மாமூல் கொடுத்தாலும் ஒரு நோட்டுல என் கையெழுத்து போட்டுகொடுப்பது மாமூல் எசமான்.
நான் திருடின வீட்டில் என் கையெழுத்து போட்ட நோட்ட பார்த்து அப்படியே ஷாக்காயி
நின்னுட்டேன் பிடிச்சிட்டாங்க “
...........................................................................
உங்களுக்கும்
இப்படி மெசேஜ் வந்திருக்குமே...?
“ கட்சியில
சேரச்சொல்லி மிஸ்டுகால் பண்ணும் வசதியை அறிமுகம் செஞ்சது நல்ல ஐடியாதான் ஆனா இதுக்கு
தலைவர் ஏன் கோபமா இருக்கார்? “
கட்சியில
இதுவரை யாரும் சேரல, நீங்க தான் முதல் உறுப்பினர் ஒரு மிஸ்டுகால் கொடுங்க போதும்
உங்களை உறுப்பினராக்கிவிடுகிறோம் ...அப்படினு கட்சி தலைவருக்கும் மெசேஜ்
அனுப்பிட்டாங்க அதான் தலைவர் கோபமா இருக்கார் “
...................................................................
இது தாண்டா உலகம்.
சிலர்ஊழலை ஒழிக்கபோராடுகிறார்கள்.பலரும்போராடுகிறார்கள்-இவர்களைஒழிக்க.
நகைச்சுவை அருமை கவிதை ஸூப்பர் நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
மிக்க நன்றி அய்யா....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் இரசித்தேன் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொலையும் செய்யும் ஊழல் :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே
தம +1
என்ன உலகமோ...!
பதிலளிநீக்குநகைச்சுவையை ரசித்து படித்தேன். மிக அருமை.
பதிலளிநீக்குஹஹஹஹ....அனைத்தும்
பதிலளிநீக்குகவிதை ....ம்ம்ம் உலகம் ரொம்பவே கெட்டுப் போச்சு..