செவ்வாய், பிப்ரவரி 03, 2015

அப்படியா?



பாடல்:- என்னை மானமுள்ள பொண்ணு இனு மதுரையில கேட்டாக  அந்த மன்னார்குடியில் கேட்டாக....  அந்த மாயவரத்துல கேட்டாக....


கிண்டல் குப்புசாமி:- அதெல்லாம் சரி....உள்ளூர்ல எவனும் கேட்டு இருக்க மாட்டானே......உன் வாயை பத்திதான் ஊருக்கே தெரியுமே...

3 கருத்துகள்:

  1. நண்பரே இந்தப்பாடலைத்தான் எனது பதிவுல கருத்துரையா ஒருத்தர் கொடுத்து இருக்கார் அதுவும் பொருத்தம்தான்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. உள்ளூர்காரனுக்கு மானமுள்ள பொண்ணுன்னு தெரியாம இருக்குமோ :)
    த ம 2

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!