வியாழன், அக்டோபர் 02, 2014

காந்தி இன்றும் ரொம்ப நல்லவர்



பார்ரா !
பிளாக்கில
பிராந்தினு வாங்கினாலும்
பொக்கை வாய்க்கு சிரிப்பை.
............................................................................


 .....................................................................

ஆயுதங்கள் வாங்கும்
அகிம்சைவாதி.
.........................................
காந்தி இன்றும் ரொம்ப நல்லவர்தான்-ஏனோ
நல்லவர்கள் கையில் தான் இருப்பதில்லை.
........................................................................
என்ன நடக்கிறது என்று தெரிந்தும்
எல்லாம் நன்மைக்கே 
என சிரிக்கிறாரோ?.
...........................................................
பார்த்தாயா காந்தி !
ஊழலுக்கும் உனக்கும் தொடர்பு உண்டு என்பதை.
இது தெரியாமல் 
இன்னமும் சிரித்துக்கொண்டிருக்கிறாய்-

இன்னுமொரு உண்ணாவிரதம் 
இருக்க முடியுமா உன்னால்.
ரூபாய் நோட்டுக்களில்
உனது படத்தை எடுத்துவிடலாம்....
உமது மானமாவது மிஞ்சும்.
.............................................................................

...................................................................

3 கருத்துகள்:

  1. ///ரூபாய் நோட்டுக்களில்
    உனது படத்தை எடுத்துவிடலாம்....///
    உண்மை நண்பரே

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவை தமிழ் மணத்தில் தாமதம் இன்றி சேர்த்து விடுங்கள் .
    இப்போது சேர்த்து விட்டு காந்திக்காக ஒரு வோட்டும் போட்டு விட்டேன் )

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை! உனது படத்தை எடுத்துவிடலாம்! நச்!!!!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!