ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

என்றும் நிழல்

வயல்கள் எல்லாம்
வீடுகளாகிப்போனதில்
சின்ன வருத்தம்.
சோளக்கொல்லை பொம்மைகள் எல்லாம்
திருஷ்டி பொம்மைகளாகி விட்டதும்
அழகாய் நிழல்தரும் மரங்கள்
நிழல் தரும் கட்டிடங்களாகி விட்டதும்
வந்துபோகும் பறவைகள் போல்
உறவினர்களாகி விட்டதும்
VIP கார்டனும்  GREEN கார்டனும்
மிகமிக அழகாய் தான்
நிழல் தருகிறது.
அனேக
கட்டிடங்களாய் முளைத்தது.

 
மரம் செடி கொடிகளுக்கு
 
மரண தண்டனை 
 
வழங்கிய பின்.

6 கருத்துகள்:

  1. இப்படியே போனால்... இனி உள்ளே ஆட்கள் இருக்கப் போவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக. பார்வைக்கும் தமிழ்மண பகிர்விற்கும் நன்றிகள் பல.

      நீக்கு
  2. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை எனது பெருமை ஐயா. வாழ்த்திற்கும் தமிழ்மண பகிற்விற்கும் நன்றிகள் நூறு மடங்கு.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!