ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

சாலை விதிகள்

 

 

சாலை விதிகளை

யாரும்

 மதித்து நடக்க வேண்டாம். 

 


யார் நமக்கு விதிகள் விதிக்க?

 

முடிந்தால் மதிப்போம்.

நமக்காகவேணும் 

நமது குடும்பத்திற்க்காக வேணும்


நீங்களும் 

நானும் 

நல்லவர்கள் தான்.

எதிரில் வருபவன் 

எமதர்ம ராஜாவாய் இருந்தால் .....

நாம் ராஜாவை 

பகைக்க வேண்டாம்.

மதிப்போம்

நமக்காகவும் 

நம் குடும்பத்திற்காகவும்.

5 கருத்துகள்:

  1. சொல்லாமல் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டீர்கள்...

    தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

    +1

    பதிலளிநீக்கு
  2. அவசியமான அறிவுரை !
    நல்ல சிந்தனை சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி அம்மையீர்.

      நீக்கு
  3. தகவலுக்கு மிக்க நன்றி. அறிமுகம் செய்த அண்ணன் தளிர் சுரேஷ் அவர்களுக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!