புத்தகம் படிச்சு நாளாச்சு; சும்மா புரட்டலாமேனு நம்ம சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் முதல் பாகம் புரட்டினால் .....
இன்றைய மேட்டர் அப்படியே வருது....
அட சும்மா சொல்லக்கூடாதுங்க உண்மையிலேயே சுஜாதா மிகப்பெரிய மூளைக்காரர் என்பதை அவர் 2003 ல் எழுதியதை வைத்தே உணர்ந்துக்கொள்ளலாம். வாசித்துதான் பாருங்களேன். என்னிடம் இருந்த சுமாரான புத்தகப்பிரதி... உங்களுக்காக.
புத்தகம் இல்லாதவர்கள் PDF பைலாக டவுண்லோடு செய்து வாசித்து பாருங்களேன்.
தீர்க்கதரிசி...?!
பதிலளிநீக்குஆச்சர்யம்தான் நண்பரே....
பதிலளிநீக்கு