வெள்ளி, ஏப்ரல் 25, 2014

ஜோசியம்- யார் ஜெயிப்பாங்க?.




 
“அவரு பயங்கரமான டுபாக்கூர் ஜோசியக்காரருனு எப்படி கண்டுபிடிச்ச?


“நாளைக்கி நடக்கப்போறதை இன்னைக்கே சொல்லுவார்னு சொன்னாங்க...அங்க போயி கேட்டாக்கா.உங்கவீட்டு....... நாயி நடக்கும் கோழி நடக்கும், மாடு நடக்கும்......இது இல்லாம சில பன்றிகளும் உங்க தெருவில் நாளைக்கு நடக்கும் அப்படினி சொல்றாரு.

(அட இவருகிட்டதாம்பா தேர்தல்ல யாரு யாரு ஜெயிப்பாங்கனு ஜோசியம் கேக்கணும்.)

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!