நீ சிரித்தால் - நானும்
நீ அழுதால் - நானும்.
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
ஒன்றாகிப்போன ஒன்றல்லவா நாம்.
தமிழ் எழுத்திலே
' நீ ' மிகப் பிடிக்கும்; ஏனென்றால்
நீ என்பது
நீயாக இருப்பதால்.
'நாம் 'என்பதும் பிடிக்கும்.
நாம் என்பது
நாமாக இருப்பதால்
நம்மை குறிப்பதால்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!