காலண்டர் பொன்மொழிகள்
இரண்டு மொழிகள் தெரிந்த ஒரு மனிதன், இரண்டு மனிதர்களுக்குச்சமம்.
............................................................................................................
குற்றத்தை
ஒப்புகொள்வதே வெற்றியின் முதற்படி.
...................................................................................................................................................................
துணிவான நெஞ்சம் போர்களத்தில் பாதி வெற்றிக்கு ஒப்பானது.
...................................................................................................................................................................
எவன் ஒருவன் தனித்து அதிகம் நிற்கிறானோ, அவன் தான் மிக பலமான மனிதன்.
...................................................................................................................................................................
வாழ்க்கையில் துன்பங்களுக்குப் புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்.
...........................................................................................................
புத்தகங்களும்
நண்பர்களும் குறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
...................................................................................................................................................................
தாயின் காலடிகளின் கீழே சொர்க்கம் இருக்கிறது.
............................................................................................................
எளிமையாக இருப்பதுதான் உண்மையாக வாழக் கற்றுக்கொடுக்கும்.
............................................................................................................
நண்பர்களே மிக நெருக்கமான
உறவினர்கள்.
............................................................................................................எவன் துன்பம் பெறுகிறானோ அவனே பலத்தை பெறுகிறான்.
..................................................................................................................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!