ஞாயிறு, நவம்பர் 06, 2011

அரசாங்க வேலைக்காரர்

கோவிலில் அர்ச்சகர் கேட்டால்
தட்சணை.

மாப்பிள்ளைக்கேட்டால்
வரதட்சணை.

வழிப்போக்கன் கேட்டால்
பிச்சை.

நாங்கள் கேட்டால் மட்டும்
லஞ்சமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!